ஆதரவாளர்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

மனமிருந்தால் பள்ளிக்கூடம் உண்டு!

மனமிருந்தால் பள்ளிக்கூடம் உண்டு!
நல்ல மனம் வாழ்க ! இது போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்யுது ! *************** டெனால்டு ராபர்ட் originally shared: “ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது;

வியாழன், 17 அக்டோபர், 2013

கேன் தண்ணீரா கிருமிகள் கழுநீரா

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.

திங்கள், 14 அக்டோபர், 2013

நோட்டோ - சரியா தவறா? இதனால் மாற்றம் வருமா?

நோட்டோ - நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் தனி பொத்தான் வாக்கு இயந்தரத்தில் பொறுத்த உத்திரவு.

வாக்காளர்கள் ரகசியமாக தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்ய வாக்கு அளிக்க வகை செய்யும் பொத்தான் என்ற அளவில் இந்த உத்தரவை வரவேற்கலாம். இந்த பொத்தானை வைத்து ஒட்டு போடுவதால் என்ன மாற்றம் நிகழும்?

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

காசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தேசிய அவமானம்

கடமையை செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதைமொழி. வாழ்க்கை நாடகத்தில் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடந்தாலே உரியது கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில், கடமையை செய்வதற்கே "லஞ்சம்' என்றாகி விட்டது. அரசு பதவி என்பது பணம் பண்ணுவதற்கே எனக்கருதி, "வாரிச் சுருட்டு'வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர் சில அதிகாரிகள். லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும் ஒருவரை, "தலையில் முக்காடு போட' வைத்தாலும், எக்கேடும் கெடாதவர்கள்போல இக்கலையில் வல்ல அரசு ஊழியர்கள், இன்னும் "கையேந்தி' காலம் தள்ளத்தான் செய்கின்றனர்.குறைந்த சம்பளம் பெறும் கீழ்நிலை ஊழியர்கள் முதல், அதிக சம்பளம் பெறும் மேல்நிலை அதிகாரிகளை வரை "லஞ்ச'ப்பேய் பிடித்து ஆட்டுகிறது. இதனால் அப்பாவிகள், சாமானியர்கள் வேலை நடக்காமல், விரக்தியடைகின்றனர். உணவுப் பொருளில் கலப்படம் செய்வது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்றால், லஞ்சம் பெறுவது "தன்னையே விற்பதற்கு' ஒப்பானது என்று அறிய வேண்டும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

மாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன

மூன்று கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வரைக் கொலை செய்தனர்
8ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலை செய்தான்
8ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியரின் கள்ளத் தொடர்பு அம்பலம்
கழிப்பறையில் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு வந்து தேர்வு எழுதிய பள்ளி மாணவி

தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திங்கள், 7 அக்டோபர், 2013

ஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்களே!

நன்மக்களே
மதுரை மாநகராட்சியில் முறைகேட்டை வெளியிட்ட ஊடகவியலாளர் திரு ராமானுஜம் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இந்தியன் குரல் வன்மையாக கண்டிக்கின்றது.

இது தொடர்பான கண்டனத்தைப் பதிவு செய்து மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது இந்தியன் குரல்

நாம் 1947 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டோம் ஆயினும் சில சம்பவங்கள் நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது

ராணுவ மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங். / பொது நர்சிங் மற்றும் மிட்வொய்ப் பயிற்சி படிப்புக்கு


ராணுவ மருத்துவ மனைகளில் கீழ் உள்ள நர்சிங் கல்லூரி, பள்ளிகளில் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங், மூன்றரை ஆண்டுகள் பொது நர்சிங் மற்றும் மிட்வொய்ப் பயிற்சி படிப்புகளுக்கு பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படிப்பு முடிந்ததும் 5 ஆண்டுகள் ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.

தகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி (முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்)


நன்மக்களே  வணக்கம்
சுய மரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல், தன குடும்பத் தேவை உள்பட அனைத்து தேவைக்கும் அரசிடம் இருந்து பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் தீர்வு. மனுக்களை எழுத சொல்லித்தர இரண்டாம் நிலைப் பயிற்சி
இலவச தொடர் பயிற்சி 17-11-13  அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
 முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம்

NLC  நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை!


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேர விரும்பும் என்ஜினீயர்கள் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள கேட் தேர்வை எழுத வேண்டும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஊதியம் கிடைக்கும்.

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி

ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு  தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.

கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோர்ஸ்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


இன்ஜினியரிங் துறையில் நிதியுதவி பெற்று மேற்படிப்பைத் தொடர மற்றும் பி.எச்டி, அறிவியல் படிப்புகளுக்கு உதவித் தொகை பெற கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோர்ஸ்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு



சஷாத்ர சீமாபால் என்ற மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க .

சனி, 5 அக்டோபர், 2013

கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்

நன்மைக்களே
பாராளுமன்ற நிலைக்குழு 4-10-2013 மற்றும் 5-10-13 ஆகிய இரண்டு தினங்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது சென்னை ராயல் மிரிடியான் ஹோட்டலில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது

வியாழன், 3 அக்டோபர், 2013

தமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில் உண்மை இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன்

நேற்று ஒரு அன்பரிடம் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, ஒரு தகவல் சொன்னார் உண்மையானு தெரியாது இருந்தாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர மறுக்கும் வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி?

ஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எப்படிங்க கல்விக்கடன் வாங்கி நான் படிப்பது ?