ஆதரவாளர்கள்

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சேவல் சன்ன்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்.


''பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அழிக்கும் செயலுக்கு துணைபோகும் ஊடகங்களே நாளை நீங்களும் காணாமல் போவீர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களையும் உங்கள் தொழிலில் இருந்து வெளியேற்ற நாள் குறித்து விட்டது."

சேவல் சன்ன்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்.

''பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அழிக்கும் செயலுக்கு துணைபோகும் ஊடகங்களே நாளை நீங்களும் காணாமல் போவீர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களையும் உங்கள் தொழிலில் இருந்து வெளியேற்ற நாள் குறித்து விட்டது."

பன்னாட்டு நிறுவனங்கள் என்று விவசாயத்துறையில் கால் பத்தித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளைபொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின.

அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது . மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழிசண்டைக்கு தடை.

நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம். இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலைபோயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.

நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனம் வியாபாரம் பெருகும். இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது.

 நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை வளர்ப்பது எளிது. இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு ரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் . மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் ரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது. இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் ரசாயனம் மற்றும் மருந்துகள் விரற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

இப்படி நிறுவனங்கள் செயல்படும்பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொஇகாரனம் கூறி ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு.

தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது. ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் ரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.

அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிளர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது.மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது. அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.

எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும்  விர்ப்பனையிலும் அதிகரித்துவிட்டதே இப்பொழுது எதற்க்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதான்.?

பன்னாட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் . அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்று. அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும் இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.

மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிகாலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம்.ஆகவேதான் தான் நாட்டுக்கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது.

மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும். இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது. பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள். சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளகப்படுவது மட்டமல்ல அவை இனப்பெருக்கத்திற்கு உதவி நக்ள்ள தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றான்.
பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்

நாட்டு கோழிகள்  அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விர்ப்பனையும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்

சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும் . இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை.

இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அளிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்று   அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும்  இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.

இந்திய விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது . பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது.

அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.

பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம். அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் போகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகலாக்கப்படுவார்கள்.

எந்த ஒரு சட்டமும் திட்டமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே கொண்டுவரப்படுகின்றன. ஊடகங்களும் வெட்கமே இல்லாமல் அவர்களின் விளம்பர வருவாயை மனதில் கொண்டு காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பார்க்கும் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஏமாற்றியே வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அழிக்கும் செயலுக்கு துணைபோகும் ஊடகங்களே நாளை நீங்களும் காணாமல் போவீர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களையும் உங்கள் தொழிலில் இருந்து வெளியேற்ற நாள் குறித்து விட்டது. 
எதிர்காலத்தில் நமது சந்ததிகள் இந்தியாவில் வாழ முடியுமா? பன்னாட்டு நிறுவனங்கள் என்று விவசாயத்துறையில் கால் பத்தித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளைபொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின.
அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது . மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழிசண்டைக்கு தடை.
நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம். இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலைபோயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.
நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனம் வியாபாரம் பெருகும். இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது.
நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை வளர்ப்பது எளிது. இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு ரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் . மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் ரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது. இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் ரசாயனம் மற்றும் மருந்துகள் விரற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.
இப்படி நிறுவனங்கள் செயல்படும்பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொஇகாரனம் கூறி ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு.
தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது. ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் ரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.
அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிளர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது.மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது. அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.
எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும் விர்ப்பனையிலும் அதிகரித்துவிட்டதே இப்பொழுது எதற்க்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதான்.?
பன்னாட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் . அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்று. அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும் இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.
மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிகாலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம்.ஆகவேதான் தான் நாட்டுக்கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது.
மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும். இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது. பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள். சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளகப்படுவது மட்டமல்ல அவை இனப்பெருக்கத்திற்கு உதவி நக்ள்ள தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றான்.
பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்
நாட்டு கோழிகள் அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விர்ப்பனையும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்
சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும் . இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை.
இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அளிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்று அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.
இந்திய விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது . பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது.
அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.
பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம். அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் போகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகலாக்கப்படுவார்கள்.
எந்த ஒரு சட்டமும் திட்டமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே கொண்டுவரப்படுகின்றன. ஊடகங்களும் வெட்கமே இல்லாமல் அவர்களின் விளம்பர வருவாயை மனதில் கொண்டு காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பார்க்கும் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஏமாற்றியே வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அழிக்கும் செயலுக்கு துணைபோகும் ஊடகங்களே நாளை நீங்களும் காணாமல் போவீர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களையும் உங்கள் தொழிலில் இருந்து வெளியேற்ற நாள் குறித்து விட்டது.
எதிர்காலத்தில் நமது சந்ததிகள் இந்தியாவில் வாழ முடியுமா?
 சேவல் சண்ண்டைக்கு தடை - பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய விவசாயிகள் அழிவுக்கு அச்சாரம். பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டு இங்கு வளரும் ஆடு மாடுகளை உயிருடன் ஏற்றுமதி செய்வோம். அதை வாங்கி பன்னாட்டு நிறுவனங்கள் பதப்படுத்தப்ப்பட்ட ஆட்டுக்கரியாக மாட்டுக் கரியாக கோழிக் ...See More

கருத்துகள் இல்லை: